இன்று - ஜன.23, 2012 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 115-வது பிறந்த தினம்!
*
*
'ஒரு மனிதன் வாழ்ந்தான்... லட்சியத்துக்காக உயிரைவிட்டான் என்பதைவிட வேறென்ன பெருமை வேண்டும்!'
- நேதாஜி
*
உலகெங்கும் இன்னும் உயிருடன் மிச்சம் இருக்கிற, ஐ.என்.ஏ படையில் இருந்த மனிதர்களில் யாரையேனும் நீங்கள் சந்திக்க நேர்ந்தால், நிச்சயம் உணர்வீர்கள், நேதாஜி என்பவன் மாமனிதன்... நேதாஜி என்பவன் மகத்தான தலைவன்... நேதாஜி என்பவன் மக்கள் நாயகன் என்று!
- ஆனந்த விகடனில் வெளிவந்த 'நாயகன்' தொடரில், 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்' அத்தியாயத்தில் அஜயன் பாலா எழுதிய கடைசி பாரா இது.
- நேதாஜி
*
உலகெங்கும் இன்னும் உயிருடன் மிச்சம் இருக்கிற, ஐ.என்.ஏ படையில் இருந்த மனிதர்களில் யாரையேனும் நீங்கள் சந்திக்க நேர்ந்தால், நிச்சயம் உணர்வீர்கள், நேதாஜி என்பவன் மாமனிதன்... நேதாஜி என்பவன் மகத்தான தலைவன்... நேதாஜி என்பவன் மக்கள் நாயகன் என்று!
- ஆனந்த விகடனில் வெளிவந்த 'நாயகன்' தொடரில், 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்' அத்தியாயத்தில் அஜயன் பாலா எழுதிய கடைசி பாரா இது.
உங்கள் குருதியை கொடுங்கள்
சுதந்திரம் பெறுவது என் பொறுப்பு என்று கூறினாய்
இன்று குருதி கொடுக்க படை உண்டு
ஆனால் சுதந்திரம் பெற்றுத்தர நீ இல்லை
அஹிம்சை என்று பேசி மண்டியிட்டவர்கள் மத்தியில்
உருவாக்கினாய் தனிப்பெரும் அரசாங்கத்தை
தேசத்துக்காக பதவிகளை துறந்தாய்
பதவிக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு
தேசத்தை விலை பேசுகிறார்கள்
சுதந்திரம் பெறுவது என் பொறுப்பு என்று கூறினாய்
இன்று குருதி கொடுக்க படை உண்டு
ஆனால் சுதந்திரம் பெற்றுத்தர நீ இல்லை
அஹிம்சை என்று பேசி மண்டியிட்டவர்கள் மத்தியில்
உருவாக்கினாய் தனிப்பெரும் அரசாங்கத்தை
தேசத்துக்காக பதவிகளை துறந்தாய்
பதவிக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு
தேசத்தை விலை பேசுகிறார்கள்