Tuesday 8 October 2013

பிண அறையில் இறந்த ஆணுடன் உறவு கொண்ட ......................................................................................... பெண் கர்ப்பமானார்...

பிண அறையில் இறந்த ஆணுடன் உறவு கொண்ட
.........................................................................................
பெண் கர்ப்பமானார்...
.....................................

இப்படியும் நடக்குமா.?
........................................

பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Lexington நகரில் உள்ள ஒரு மருத்துவ மனையில், பிணவறை ஊழியராக 38 வயதுடைய பெண் ஒருவர் கடமைபுரிந்து வந்துள்ளார்.

வழமையாக மருத்துவமனை ஊழியர்களுக்கு செய்யும் மருத்துவ பரிசோதனையில், குறித்த பெண் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவரது நடவடிக்கைகளில் ஏற்கனவே, நிர்வாகத்துக்கு சந்தேகம் இருந்து வந்த நிலையில், இவரது கர்ப்பம் தொடர்பில் பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

போலீஸ் விசாரனையில்,வைக் குறித்த திடுக்கிடும் சம்பவம் வெளிவந்தது.

அப் பெண் தனது வாக்குமூலத்தில்…

தான் பிணவறையில் கடமைபுரிந்தபோது, திடீர் மரணமான ஆணின் சடலம் ஒன்று வந்ததாகவும், அப்போது தனக்கு

தோன்றிய சபல எண்ணத்தால், அப் பிணத்துடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாகவும், இதனால் தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார்.

பிணத்தின் மூலம் கர்ப்பமாவதன் சாத்தியத்தன்மை தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள போலீசார்,

குறித்த பெண்ணின் வாக்குமூலத்துக்கு அமைய,

அப் பெண் மீது வழக்கு பதிவு செய்து

அப் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றம் அப் பெண்ணுக்கு $250,000 பிணை விதித்து தீர்ப்பளித்தது..