Monday 20 July 2020

பயத்தின் உச்சத்தில் சீனா...

பயத்தின் உச்சத்தில் சீனா...

வரலாறு காணாத மழை.

இதன் காரணமாக The Gorges Dam முழுமையாக நிரம்பிவிட்டது.

நேற்று அந்த அணை இருந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதில்...

அணையின் அஸ்திவாரங்கள் முற்றிலுமாக ஸ்திரமற்று போய்விட்டன.

அணையில் இருந்து வெளியேற்றும் உட்சபட்ச நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு 100 மடங்கு அதிகமாக இருக்கிறது.

உலகின் முன்றாவது மிகப்பெரிய ஆற்றின் நடுவே இந்த அணை கட்டப்பட்டுள்ளது,

உலகின் மிகப்பெரிய அணையும் இதுவே ஆகும்.

சொல்லப்போனால் ஒட்டுமொத்த சென்னையின் நிலப்பரப்பை விட பல மடங்கு பெரியது இந்த அணை.

இந்த அணை இப்போது பெய்யும் வரலாறு காணாத மழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக என்நேரமும் உடையலாம் என்பது திட்டவட்டமாக தெரிந்துவிட்டது.

ஒரு வேளை இந்த அணை உடைந்தால்....

4  முதல் 50 கோடி பேர் ஜலசமாதி ஆவார்கள் என்பது மட்டும் உறுதி.

[19/07, 00:53] செல்வன் ரானா கார்த்திக் FB:

வூஹான் மாகாணத்தை விட்டு அணைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தது சீனா.

எந்நேரம் வேண்டுமானாலும் The Gorges Dam உடையலாம் என்பதால்.

முதல் கட்டமாக 10 கோடி பேரை இடம் மாற்றுகிறது சீனா.

குறைந்த பட்சம் 5 கோடி இறப்பார்கள் என்பாதால், 20 கோடி பேரை பாதுகாப்பான மாநிலங்களுக்கு உடனடியாக பயணப்படுமாறு அறிவுறுத்தல்.

'இந்த அணையை கட்டாதே' என அன்று உலகமே கெஞ்சியது.

இன்று...

அவன் அழிவை அவனே தேடிக்கொண்டான்.

[19/07, 03:11] செல்வன் ரானா கார்த்திக் FB:

நொடிக்கு 36000 Cubic Meter நீரை திறந்து விட்டும். அணையின் நீர்மட்டம் குறைந்தபாடில்லை.

எவ்வளவு நீரை திறந்தாலும், திறந்து விடும் நீரின் அளவை விட அணைக்கு 100 மடங்கு நீர்வரத்து இருப்பதால்.

அணையை காப்பாற்றுவது சந்தேகமே.

கடைசி 1 மணி நேரத்தில் . 163Mtr இருந்து 23.Cmr. உயர்ந்து 163.23.Mtr ஆக உள்ளது.

அடுத்த 24. மணி நேரத்தில் Three Gorges அணை தனது முழுக்கொள்ளலவான 175.MTR அதாவது 600அடி உயரத்தை அடைந்து அணை நிரம்பி வழியும்.

பிறகு...

பாரம் தாங்கமல் அணை உடையலாம்.

தற்போது சீனாவுக்கு உள்ள ஒரே தீர்வு மழை நிற்க வேண்டும்.

ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கனமழை பெய்யும் என உலக வானிலை மையம் அறிவித்து விட்டது.

ஆதலால் உலகின் மிகப்பெரிய அணை உடைவது உறுதியானது.

- ரானா பிரதாப் சிங்

'இயற்கை' என்ற இறைவனை மனிதன் விஞ்சினால்...

இறைவன் தான் இறுதி தீர்ப்பு வழங்குவார்🙏🏻

எது நடந்தாலும் அது இறைசெயல் தான்...

போற்றி! போற்றி! இறைவா போற்றி!🙏🏻

Best regards,