Thursday 26 March 2020

காவல் துறை அறிவிப்பு - கொரோனா வைரஸ்

காவல் துறை அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பாக இனி எந்த செய்தியையும் தன்னிச்சையாக வாட்ஸ்அப் குழுக்களில் பகிர வேண்டாம் என அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே செய்திகளை வெளியிட வேண்டும்.
தவறான செய்தி பரப்பினால், கண்டிப்பான நடவடிக்கை.

எனவே குழு Admins (அட்மின்கள்) இதை உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவும். உறுப்பினர்கள் கவனமாக செயல்படவும். நன்றி.Best regards,