Saturday 28 March 2020

21 நாள் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் அடைந்து கிடக்கும் கணவனின் பிரதான பணிகள்..

21 நாள் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் அடைந்து கிடக்கும் கணவனின் பிரதான பணிகள்..

சீலிங் பேன் துடைப்பது..

தினமும் காத்திருந்து பல்லி அடிப்பது..

ஒட்டடை அடித்து, டியூப் லைட், பல்பை துடைப்பது.

பீரோவில் உள்ள மனைவி & குழந்தைகளின் துணிகளை அடுக்கி வைப்பது.

எலியை பிடிக்க புது வழிமுறைகளை கையாள்வது..

பிள்ளைகளின் ஆண்டு தேர்வுக்கான புத்தகங்களை மட்டும் வைத்து விட்டு, மற்ற நோட்டுகளின் எழுதாத பேப்பரை கிழிப்பது.

கிழித்த பேப்பர்களை ஒரு நோட்டாக தயார் செய்து  மளிகை கடை, காய்கறி வாங்க லிஸ்ட் போட தயார் படுத்துவது.

முந்தின நாள் கிழித்த எழுதிய பேப்பரை வைத்து, காலையில் விறகு அடுப்பில் வெந்நீர் போடுவது.

துவைத்து போடும் துணியை மொட்டமாடியில் காய போடுவது.

தண்ணீர் டேங்கை கிளீன் செய்வது.

மனைவிக்கு அடுபங்கரையில் ஒத்தாசை செய்வது.

செடிக்கு தண்ணீர் ஊத்துவது.

வீட்டை சுற்றி வெளியே பெருக்கி, பெருச்சாளி பொந்துகளை மணல் போட்டு அடைத்து, ஒழுங்கு படுத்துவது.

21 நாள் வீட்டில் கணவன் மனைவிக்கு உதவி செய்யுங்கள்

வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்கு வாழ்வது பெண்கள் மட்டுமே

21 நாட்கள் ஆண்கள் செய்வோம் வீட்டில் வேலையை

மனைவியை அமர வைத்துBest regards,