Monday 16 March 2020

சுற்றுலா பயணிகள் தங்கும் இடம் அனைத்தும் மூடப்பட வேண்டும்

 சுற்றுலா பயணிகள் தங்கும் இடம் அனைத்தும் மூடப்பட வேண்டும்

* கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்

* கொரோனா பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

* மார்ச் 31ம் தேதி வரை மாநாடு, ஊர்வலம், கருத்தரங்கு நடத்த தடை

* டாஸ்மாக் பார்கள், கேளிக்கை விடுதிகளை 31ம் தேதி வரை மூடி வைக்கவும் உத்தரவு

* பொது இடங்களில் கூடுவதை, அடுத்த 14 நாட்களுக்கு பொது மக்கள் தவிர்க்க வேண்டும்

* தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும்

* 31ம் தேதி வரை பல்கலைக் கழகங்களும் செயல்படாது

* திட்டமிட்டபடி 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்

* அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும்

* மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த கல்லூரிகள் அனைத்தும் தொடர்ந்து இயங்கும்

* அங்கன்வாடி மைய குழந்தைகளின் உணவை, வீட்டிற்கு சென்று ஊழியர்கள் வழங்க வேண்டும்

* ஏற்கனவே திட்டமிட்டதை தவிர, திருமண மண்டபங்களில் புதிதாக நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது

* தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும்

* பிற மாநிலங்களில் இருந்து பேருந்தில் வருபவர்களும் இனி சோதனை செய்யப்படுவார்கள்
#EdappadiPalaniswami | #CoronaAlertBest regards,