Showing posts with label ரேஷன் கடை. Show all posts
Showing posts with label ரேஷன் கடை. Show all posts

Thursday, 28 May 2020

ரேஷன் கடைகளில் முறைகேடு புகார் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் ...........................................................

ரேஷன் கடைகளில் முறைகேடு புகார் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்
...........................................................
☄ *காஞ்சிபுரம்-  9445045604.

☄ *திருவள்ளூர்- 9445045605.

☄ *சென்னை-   9445045601.

☄ *சென்னை (வ)-    9445045602.

☄ *சென்னை (தெ)- 9445045603.

☄ *திருச்சி- 9445045618.

☄ *வேலூர்- 9445045606.

☄ *தஞ்சை- 9445045619.

☄ *தி.மலை- 9445045607.

☄ *திருவாரூர்- 9445045620.

☄ *விழுப்புரம்- 9445045608.

☄ *நாகை- 9445045621.

☄ கடலூர்- 9445045609.

☄ புதுகை- 9445045622.

☄ தர்மபுரி-9445045610.

☄ திண்டுக்கல்- 9445045623.

☄ சேலம்- 9445045611.

☄ தேனி- 9445045624.

☄ நாமக்கல்- 9445045612.

☄ மதுரை- 9445045625.

☄ ஈரோடு- 9445045613.

☄ சிவகங்கை- 9445045626.

☄ கோவை- 9445045614.

☄ விருதுநகர்- 9445045627.

☄ நீலகிரி- 9445045615.

☄ ராமநாதபுரம்- 9445045628.

☄ கரூர்- 9445045616.

☄ தூத்துக்குடி- 9445045629.

☄ பெரம்பலூர்- 9445045617.

☄ நெல்லை- 9445045630.

☄ கன்னியாகுமரி- 9445045631.

☄ கிருஷ்ணகிரி-    9445045632.

☄ அல்லது- 044-28592828

பிறரும் தெரிந்துகொள்ள பகிருங்கள்...... .Best regards,

Friday, 24 April 2020

ரேஷன் கடை ஊழியர்கள் எவ்வாறு மக்களுக்கு பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள் முழுவதும் படிக்கவும்

ரேஷன் கடை ஊழியர்கள் எவ்வாறு மக்களுக்கு பொருட்களை கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள் முழுவதும் படிக்கவும்

சமூக இடைவெளி பின்பற்றி நோய் பரவலை தடுப்போம்



வணக்கம் நண்பர்களே ரேஷன் கடை ஊழியர்களால் மக்களுக்கு சமூக இடைவெளியுடன் ரேஷன் பொருட்களை கொடுப்பதில் சில சிக்கல்களை சந்திக்கின்றனர் கீழ்கண்ட முறையில் அவர்கள் ரேஷன் பொருட்களை விநியோகிக்க கூட்டுறவு துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்  சிலர் இதனை பின்பற்றுவதில்லை,சிலரால் பின்பற்ற  முடிவதில்லை எனவே ரேஷன் கடை ஊழியர்களுக்கு கீழ் கண்ட முறையில் பொருட்களை விநியோகம் செய்ய தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். ரேஷன் கடை ஊழியர்கள் பின்பற்ற தவறினாலும் கீழ்க்கண்ட முறையினை பின்பற்ற வலியுறுத்துங்கள்...


1) ரேஷன் கடைகளின் குடும்ப அட்டைதார்களுக்கு  விற்பனையாளர் 24 மற்றும் 25.4.20 தேதிகளில் கடையில் உள்ள இருப்பு மற்றும் பொருள் வரும் நாட்களை கணக்கிட்டு டோக்கன் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.

2) டோக்கன் கூட்டுறவு அச்சகத்தில் உள்ளது. கூ.சா.ப / மே.இ. ஐ தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

3) 27.4.20 க்குள் ம.எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும்

4) 27.4.20 முதல் நகர்வு வரப்பெற்ற கடைகளில் அரிசி உட்பட அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் விநியோகம் செய்ய வேண்டும்

5) PHH. &. AAY கு.அட்டைக்கு வழக்கமாக வழங்க வேண்டிய அரிசியுடன் கூடுதலாக  PMGKAY திட்டத்தின் கீழ் குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி  வழங்க வேண்டும்.

(உம்) ஒரு PHH கார்டில் 4 நபர்கள் இருப்பின் ஏற்கனவே 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கூடுதலாக 20 கிலோ அரிசி, ஆகமொத்தம் 40 கிலோ அரிசி வழங்க வேண்டும்.

ஒரு AAY கார்டுக்கு எத்தனை நபர்கள் இருப்பினும் ஏற்கனவே 35 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அக்குடும்ப அட்டைக்கு கூடுதலாக ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 25 கிலோ ஆக மொத்தம் 60 கிலோ அரிசி வழங்க வேண்டும். POS machine ல் தனித்தனியாக option உள்ளது. விற்பனையாளர் எந்த கணக்கும் செய்ய வேண்டாம். NPHH கார்டுக்கு வழக்கமாக வழங்கும் அரிசி மட்டும் வழங்க வேண்டும்.

6) PMGKAY திட்ட அரிசி கடையில் இருப்பிலிருந்தால் உடன் விநியோகம் செய்ய வேண்டும்.இருப்பு இல்லையென்றால் விரைவில் வந்துவிடும், வந்ததும் விநியோகம் செய்யப்படும் என விற்பனையாளர் தெரிவிக்க வேண்டும்.

7)  மலிவு விலை பலசரக்கு உடன் விற்பனை செய்ய வேண்டும். 19 பொருட்களுக்காக காத்திருக்க வேண்டாம். இருக்கின்ற பொருட்களுக்குரிய பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு பொருளை வழங்க வேண்டும்.

8) தொழிலாளர் நிவாரண பொருட்கள் புதிய பட்டியல் படி பொருட்களை எடுத்து விநியோகத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

அனைத்து மக்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இவ்விஷயத்தை தெரியப்படுத்தி அரசின் திட்டம் நல்ல முறையில் செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

Best regards,

Sunday, 20 March 2016

குடும்ப அட்டை - ரேஷன் கடை

ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது
இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே !!....
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.
இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக :-
PDS 01 BE014
என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.
மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.
அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.
எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அவசியம் நண்பர்களுக்கு பகிரவும்
நன்றி Ammu Kutty

Best regards,

Wednesday, 18 December 2013

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும்! ! ! !

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும்! ! ! !
காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும்.நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும்கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.

இனி அப்படி ஏமாற்ற முடியாது.

ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

>எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:

குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக
PDS 01 BE014
என்ற தகவலை
9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால்உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக்குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும்.

உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும்.

இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்குமேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள்பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது சம்பந்தப்பட்ட கருத்துக்கள்ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

நண்பர்களே இதை அதிகம் ஷேர் செய்யுங்க...!