கருப்பு ரோஜாக்கள்

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.

Thursday, 23 February 2012

என்னுடைய மகள்

என்னுடைய
சிரிப்பைப் பார்த்து
கேலியாகச் சிரிக்கிறது
எனது இன்னொரு சிரிப்பு.
அதுதான் உண்மையென்பது
அதன் வாதம்,
இது தான் உண்மையென்பது
இதன் நியாயம்.
பின்
இரண்டு மூன்றாகி
கூடைக் கணக்காகி
மாலையில்
என்னைப் பின் தொடர்ந்து
துரத்துகின்றன
சிரிப்புப் பேரணிகள்.
எது
உண்மையான சிரிப்பென்று
ஒத்துக் கொள்ள வேண்டுமாம்
நான்.
 
மாலையில் சிரிக்கிறேன்
வாசலில் நிற்கும்
மழலையைப் பார்த்து.
தீர்ந்து போய் விடுகிறது
பின் தொடர்ந்த
சிரிப்பின் ஒலிகள்
 
 



Posted by RAJESH9019 at 08:40
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: daughter
Newer Post Older Post Home

Google Translate

black rose


Click here to get more Eye Greetings from MasterGreetings.com
Get More Eye Greetings

இங்கே வந்த விருந்தாளிகள்

バイナリーオプション

visitor

My Rank

tamil blogs traffic ranking

world clock

Current Time

My Blog List

  • THENU'S RECIPES
    பச்சைத் தேன்குழல்
    1 day ago
  • http://karuppurojakkal.wordpress.com
    Rules of diet, 12 months according to
    3 days ago
  • வேர்களைத்தேடி
    கடல் - அழகின் சிரிப்பு - பாரதிதாசன்
    4 days ago
  • வேலன்
    வேலன்:-பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு அறிந்திட- eGramSwaraj.
    1 year ago
  • மறக்க முடியாத நினைவுகள்
    500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி?
    7 years ago
  • ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்
    திருமலாபுரம் என்ற சொர்க்கம்
    8 years ago
  • மணிராஜ்
    குதுகல ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்-2016
    9 years ago
  • உத்தரவின்றி உள்ளே வா!
    அமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்!
    11 years ago
  • தமிழ் வண்ணம் திரட்டி
    ஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு
    11 years ago
  • VNIVERSITAS

Popular Posts

  • பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்
     ` இந்தியன்   அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...
  • குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***
    உண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும்! ! ! ! ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...
  • இசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது ?
    இசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது ? வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...
  • பீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...
    எல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா ?   பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...
  • சன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு !
    நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா ? மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...
  • பிண அறையில் இறந்த ஆணுடன் உறவு கொண்ட ......................................................................................... பெண் கர்ப்பமானார்...
    பிண அறையில் இறந்த ஆணுடன் உறவு கொண்ட .............................. .............................. ............................. பெண் கர்...
  • பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை.!
    யுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...
  • தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!!!- உலக தந்தையர் தினம்
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!!! பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம்! இன்று உலக தந்தையர் தினம் --------------------...
  • நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!
    " இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.   அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...
  • அப்பாவுக்கு மகள் எழுதும் மனம் கவர்ந்த கவிதை:
    அப்பாவுக்கு மகள் எழுதும் மனம் கவர்ந்த கவிதை: நான் முதன் முதலாக நேசித்த என் காதலன் நீ.. எப்பொழுது நேசிக்க தொடங்கினேன் என்ற கேள்வியை மட்டு...

Total Pageviews

Followers

Blog Archive

  • ►  2021 (16)
    • ►  January (16)
  • ►  2020 (183)
    • ►  November (2)
    • ►  October (17)
    • ►  September (5)
    • ►  August (2)
    • ►  July (17)
    • ►  June (28)
    • ►  May (43)
    • ►  April (28)
    • ►  March (23)
    • ►  February (10)
    • ►  January (8)
  • ►  2019 (240)
    • ►  December (16)
    • ►  November (19)
    • ►  October (16)
    • ►  September (12)
    • ►  August (15)
    • ►  July (22)
    • ►  June (15)
    • ►  May (28)
    • ►  April (20)
    • ►  March (28)
    • ►  February (25)
    • ►  January (24)
  • ►  2018 (139)
    • ►  December (22)
    • ►  November (38)
    • ►  October (41)
    • ►  September (37)
    • ►  March (1)
  • ►  2017 (2)
    • ►  August (2)
  • ►  2016 (71)
    • ►  August (9)
    • ►  July (2)
    • ►  June (21)
    • ►  April (3)
    • ►  March (25)
    • ►  February (10)
    • ►  January (1)
  • ►  2015 (1)
    • ►  February (1)
  • ►  2014 (1)
    • ►  October (1)
  • ►  2013 (292)
    • ►  December (7)
    • ►  November (13)
    • ►  October (22)
    • ►  September (11)
    • ►  August (9)
    • ►  July (30)
    • ►  June (31)
    • ►  May (30)
    • ►  April (33)
    • ►  March (38)
    • ►  February (28)
    • ►  January (40)
  • ▼  2012 (144)
    • ►  December (34)
    • ►  November (2)
    • ►  September (8)
    • ►  August (5)
    • ►  July (10)
    • ►  June (4)
    • ►  May (10)
    • ►  April (11)
    • ►  March (32)
    • ▼  February (14)
      • " மனநோய் "
      • கோபம் இல்லாத மனைவி தேவையா? - இதோ சில டிப்ஸ்!!
      • புடவை கட்டும் பெண்களே உங்களுக்கு ஆபத்து!!
      • உங்களைத் திருத்தவே முடியாதடா!
      • நுங்கு!
      • குறையா நிறையா?
      • என்னுடைய மகள்
      • ''பாஸிடிவ்''
      • எப்போது வருவாய் என் தோழனே ?
      • காதலர் தினம்
      • ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள்
      • 500 ரூபாய்
      • மிக்சி, கிரைண்டர்களுக்கு ஓய்வு:ஆட்டுக் கல், அம்மிக...
      • நீ மட்டுமே வேண்டும் !
    • ►  January (14)
  • ►  2011 (430)
    • ►  December (44)
    • ►  November (70)
    • ►  October (137)
    • ►  September (131)
    • ►  August (48)

Feedjit

Ethereal theme. Powered by Blogger.