Saturday 19 January 2013

அகதி கீரையின் உடல்நல நன்மைகள்:-

 அகதி கீரை மோரில் பெண்கள் தொடர்பான சிக்கல்களை தீர்க்க உதவும். இது பெண்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க அகதி கீரையை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. பொதுவாக, வெண்ணெய், பால் இந்தியாவில் நல்ல திரவ உணவாக கருதப்படுகிறது. அகதி கீரையில் மோர் சேர்க்கப்படும் போது உடல் வெப்பதால் ஏற்படும் வயிற்று வலி மற்றும் தலை வலி போன்றவற்றை குறைக்க உதவுகிறது

அகதி கீரையில் உள்ள மருத்துவ குணங்கள், குருட்டு பார்வையை குணப்படுத்த உதவும். அகதி பூக்கள் கண்கள் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவும். கண்ணின் சுகாதாரம் அதிகரிக்க மற்றும் கிருமிகாளிடம் இருந்து பாதுகாக்கவும் அகதி கீரை உதவும். விழித்திரை (Retina) மற்றும் கண்மணியை (Pupil) தாக்கும் தோற்று நோய்க்கு எதிராக பாதுகாக்க உதவும். அகதி கீரையை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டாள் கண் பார்வை சம்பந்தமான நோய்கள் வராதது, அது மற்றும் இன்றி முதுமையிலும் கண் பார்வை கூர்மையாக இருக்க உதவும்.

அகதி இலைகள் சாறு சுளுக்கு மற்றும் காயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அகதி டீ ஆகா சாப்பிடலாம், அதில் antibiotic, anthelmintic, contraceptive and antitumor நெறைய உள்ளது. பாட்டி வைத்தியததில் கூறுவது, எந்த விதமான காயங்களுக்கும் மற்றும் தீ காயங்களுக்கும் அகதி இலையை அரைத்து தடவினாள் காயம் வேகமா ஆறும் அத்துடன் காயம் பட்ட அடையாளமும் தடவ தடவ மறைந்துவிடும். முக்கியமான விஷியம் அறைக்கும் போது நமது உமிழ் நீர் விட்டு அறைக்க வேண்டும், உமிழ் நீர் ஒரு நல்ல Antibiotic.
அகதி மரப்பட்டை சாறு இரைப்பை பிரச்சினைகள், வயிற்றுக்கடுப்பு குணப்படுத்தும். மேலும் நீரிழிவு மற்றும் காய்ச்சல் சிகிச்சைக்கு பயன்படுத்த படுகிறது. மரப்பட்டையின் சாறு காய்ச்சல் அல்லது இரைப்பை பிரேச்னையால் அவதிப்படும் நோயாளிகளுக்கு தெனமும் இரண்டு வேலை குடுக்கலாம். மரப்பட்டையின் சாரை ஒரு வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை எடுத்துக்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு குறைத்து கட்டுப்படுத்தப்படும்.

அகதி மர வேரை நீரில் கொதிக்க வைத்து, கொதிக்க வைத்த சாரை மலேரியா காய்ச்சலில் ஆவதிப்படுவருக்கு கூடுதல் மலேரியா காய்ச்சல் குணமாகும். அந்த சாரில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளத்தால் அது மலேரியா நோய் கிருமீகளை அழித்து உடலில் நாய் தாக்காமல் பாதுகாக்க உதவும்.

அயுவேத முருதுவதில், அகதி பூசி கடி, பாம்பு கடிக்கு மருந்தாக பயன்படுத்த படுகிறது. அகதி மர வேர் சாறு வீக்கம், கட்டி, அரிப்பு மற்றும் காயங்களுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். அகதி கீரையை நீரில் கொதிக்க வைத்து அதன் சாரை குடித்தால் அஜீரன கோளாறு குணமாகும். அகதி சாறு கசப்பான சுவை தரும், ஆகவே அதை டீ இல் சேர்த்து குடிப்பது சிறந்தது. அகதி பூ சாறு ஸைநஸ் (Sinus) பிரேச்னையை குணப்படுத்த உதவும். உடலை குளுமையாய் வெய்து கொள்ள அகதி கீரை சிறந்தது.

மாத்திரை எடுக்கும் காலகட்டத்தில் அகதியை உணவில் சேர்ப்தை தவிர்ப்பது நல்லது, அகதி பொதுவாக மருந்தின் சக்தியை குரைக்கும் குணம் உடையது, அதுவும் குறிப்பாக நீரிழிவு நோய்களுக்கு மருந்து சாப்பிடும் போது தவிர்ப்பது சிறந்தது.

வெயில் காலத்தில் அகதி கீரை உண்பது சிறந்தது. அகதி கீரை குழந்தைகளுக்கு பொதுவாக பிடிக்காது, காரணம் அதன் கசப்புதன்மை. ஆகவே அகதி கீரையை குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவுகளில் சேர்த்து கொடுக்கலாம். அகதி கீரை குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது, தலை வலி, காய்ச்சல், அம்மை நோய், தொண்டை பூண், வாய் பூண் இவைகளை குணப்படுத்தவும் தடுக்கவும் உதவும். அது மட்டும் இன்றி அகதி பூ சாறு தலை எரிச்சல், தலை வலி, முக்கடைப்புக்கு நல்ல மருந்தாகும்.

ஆரோக்கியமான வாய் மற்றும் ஈரிகளுக்கு அகதி இலைகளை மென்று சாப்பிடவேண்டும் அல்லது சாரை வெய்து வாய் கொப்பளிககலாம். கீரை நம் உணவுகளில் சேர்த்தால் தொண்டை வலி மற்றும் தொண்டை சாமந்த பட்ட நோய்கள் குணப்படுத்தும். கிராமங்களில், அகதி இலைகள் சாறு வாயில் கிருமிகள் கொல்ல பயன்படுத்தப்படும். வலுவான பல் மற்றும் கிருமிகள் இல்லாத வாய் பின்னால் இருக்கும் இரகசியம் அகதி இலைகள் தான். வேர், இலை மற்றும் பூ போன்ற அகதி மரத்தின் ஒவ்வொரு பகுதிகளும் பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்த படுகிறது.