Wednesday 23 March 2016

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி

"திரைத்துறையில் உள்ளவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்கிற விதிமுறை முதலில் இருந்தது உண்மைதான். ஆனால் அது சரியாக வராததால் அந்த
விதிமுறையை நீக்கிவிட்டோம்," என்று சொல்கிறார் விஜய் டிவியின் தலைமை நிர்வாகி பிரதீப் மில்ராய் பீட்டர்...
அது தான் ஏற்கனவே தேடி புடிச்சு சினிமாவுலயும் பாடியாச்சு.....
அப்புறம் என்ன வெண்ணைக்கு " தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் " என்ற ஸ்லோகன், என்னவோ புது குரலை தேடற மாதிரி ...!!!
"தமிழகத்தின் மலையாள பின்னணி பாடகர்களில் ஒரு பிரம்மாண்ட குரலுக்கான தேடல் " ன்னு மாத்தி தொலைக்க வேண்டியது தானே....
"முன்னாடி மக்கள் ஓட்டு போட்டு வின்னரை தேர்ந்தெடுக்கிற விதிமுறை
இருந்துச்சு... ஆனால் அது சரியாக வராததால் அந்த விதிமுறையை நீக்கி
விட்டோம்.... 5/10 ரூபா செலவழிச்சு மக்கள் ஓட்டு போடணும்...
ஆனால் வெற்றியாளரை நாங்கள் தான் தேர்ந்தெடுப்போம்..." என்ற
அடுத்த உண்மையை விஜய் டிவி எப்போ சொல்ல போறாங்களோ...!!!
" 'விஜய் டிவி' தமிழகத்தின் பிரம்மாண்ட பொய்க்கான தேடல் "
Best regards,