கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.
பெண்ணினுடைய காம இச்சையை உச்ச கட்டத்தை அடையச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.
யோனியின் தன்மையை ஆண் சோதித்துத் தெரிந்து கொள்வது இன்பம் பெருகுவதற்கு உதவியாக இருக்கும். பெண்ணின் யோனி யின் ஸ்பரிசத் தன்மையை நான்குவித மாகச் சொல்லலாம்.
1.தாமரை இதழ் போன்று மென்மை யானது
2.முண்டும் முடிச்சுமானது
3.மடிப்புகளாக தளர்ச்சியடைந்திருப்பது
4.பசுவின் நாக்கைப் போல சொர சொரப்பானது.
பெண்கள் வெளிப்படுத்தும் செய்கைகளிலிருந்து கலவியின்போது எந்த விதமாக நடந்து கொண்டால் அவளுக்குத் திருப்திய ளிக்கும் என்பதை ஆண் தெரிந்து கொள்ள முடியும். ஆண் கலவியில் ஈடு பட்டிருக்கும் போது பெண்ணின் பார்வையானது உடலின் ஏதாவ தொரு பாகத்தின் மீது விழலாம். அப்பொழுது அந்தப்பகுதியில்
ஸ்பரிசத்தை அவள் விரும் புகிறாள் என்று அர்த்தமா கும். இதை யெல்லாம் கவனி த்து ஆண் புத்திசாலித்தன மாக நடந்து கொண்டு பெண் ணின் இன்பத்தை அதிகரி க்கத் தகுந்தவற்றை செய்து அவளையும் கலவியில் திரு ப்திப் படுத்த வேண்டும்.
கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொ ண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணி னுடைய புட்டத்தில் தட்ட லாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்
கலாம். காம உச்ச நிலையைதா ன் அடையும் வரை பெண் இப்ப டியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்.
கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொ ண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணி னுடைய புட்டத்தில் தட்ட லாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்
கலவிக்குப் பின்
கலவித்தொழில் முடிந்த தும் ஆணும் பெண்ணும் அடக்கமா கப் படுக்கையிலிருந்து எழுந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார் க்காமல் குளிக்கச்செல்ல வேண்டும். கலவியின் போது உடல் தளர்ந்து உடையெல்லாம் கசங்கியிருக்கும். சோர்ந்தும், களைத் தும், நலுங்கியும் உள்ள உடலோடு காட்சியளித்தால் இருவருக்
குமே ஒருவர் மீது ஒருவருக் குள்ள கவர்ச்சியானது குறைந் து விடும். இதற்காகத்தான் கல வி முடிந்ததும் ஒருவரையொருவர் பார்க்காமல் சென்று குளித்து விட்டு வரவேண்டும் என்பது.
குளித்து முடிந்ததும் புதிய உடை அணிந்து கொண்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து அமர வே ண்டும்.
பெண்ணை ஆண் தன் இடக்கரத்தால் அணைத்துக் கொண்டு இனிய பானம் குடிக்குமாறு கேட்க வேண்டும். ருசியான இனிப்புகளை அவ
ளை அச்சமயம் உண்ணச் செய்து தா னும் உண்ண வேண்டும். சூடான பால், மாம்பழம், ஆரஞ்சு முதலான சாறுகளையும் அல்லது தங்களுக்கு விருப்பமான பானங்கள் எதையும் பருகலாம்.
ஏதேனும் அறைக்குள் இருந்தால் வராந்தாவுக்கோ மாடிக்கோ சென்று நிலவொளியின் அழகை அனுபவிக் க வேண்டும். இனிய காதல் பேச்சுக் கள் பேச வேண்டும். இதனாலும் உண ர்வூட்டும் பானங்கள், உணவு வகை கள் உட்கொண்டதாலும் மீண்டும் காம இச்சை கிளர்ந்து எழும்.
