Tuesday 27 December 2011

மலையாளிகள் என்ற தமிழ் உறவுகளே


மலையாளிகள் என்ற தமிழ் உறவுகளே தயவு செய்து முல்லை பெரியார் அணை விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக தமிழனை வஞ்சிக்கதே .வீணாக ஆரியன் ,தெலுங்கன் .கன்னடன் செய்யும் சூழ்ச்சிக்கு உன் இனத்தை பலியாக்காதே .சிந்தித்து பார் உன் உறவு யார் என்று .வீணாக உன் அறிவை இழந்து சக தமிழனை வஞ்சிக்காதே .கேரளத்தில் அணை இல்லை என்றாலும் அங்கு நீர் பஞ்சம் ஏற்படாது .அந்த பூமி அவ்வகையனது .தமிழகம் அப்படி அல்ல அணை நீரை நம்பி தான் விவசாயம் உள்ளது .வீணாக பிடிவாதம் பண்ணாதே .அதனால் உனக்கு எந்த லாபமும் கிடைக்க போவதில்லை .மாறாக உன் வம்சாவளி தமிழனை கடுமையான கஷ்டத்துக்கு ஆளாக்காதே .உனக்கு என்று எப்போதும் தமிழன் மட்டுமே உறவு .இன்று நீ யாரை நன்பனாக கை கொர்த்தாலும் அவன் உன்னை மரபு வழி உறவு என்று ஒருபோதும் சொல்ல மாட்டான் .உனக்கு தமிழன் மட்டுமே மரபுவழி உறவு இதை மறந்து தலைக்கனம் பிடித்து நடக்காதே .உன் செயலால் யார் தமிழகத்தில் ஆதாயம் அடைவார்கள் என்பதை கொஞ்சம் சிந்தித்து பார் .இன்னும் இந்த இனம் எத்தனை காலத்துக்கு ஆரியனிடமும்,தெலுங்கனிடம்,கன்னடனிடம் அடிமையாக இருக்கணும் என்று நினைக்கிறாய் .தமிழன் உன் சகோதரன் .உன் சகோதரனுக்கு தண்ணீர் தர மறுப்பது எந்த விதத்தில் உத்தமம் .சிந்தித்து பார் மலையாளி தமிழனே .சிந்தித்து பார் நம் பாட்டன் சேரன் வழிவந்த மலையாளியே சிந்தித்து பார் ஒரு தடவை .உனக்குள் உள்ள மயக்கத்தை களைந்து நிதானமாக சிந்தித்து பார் வீணாக சதிகளுக்கு பலியாகாதே