Saturday 20 August 2011

கண்

கண் அருகே கல் வைத்தேன்
இருண்டது என் உலகம்
தூரத்தில் தூக்கி எறிந்தேன்
கடுகெனத் தொலைந்ததுவே.அதுபோல்
துன்பத்தை தோலில் இட்டு துயரடையேன்
அதை தூரம் வைத்து விதி சமைப்பேன்
புதியதோர் விதி சமைப்பேன்