Monday 18 May 2020

இந்த ஸ்வஸ்திக் கிணறு தமிழ் நாட்டில் திருச்சி- துறையூர் நடுவில் இருக்கிறது.

 இந்த ஸ்வஸ்திக் கிணறு தமிழ் நாட்டில் திருச்சி- துறையூர் நடுவில் இருக்கிறது.

நந்திவர்மரால் 800 வருஷங்களுக்கு முன் கட்ட பட்டது.

ஆண்களோ பெண்களோ குளிக்கும் போது எதிர் திசையில் குளிப்பவர்களுக்கு காணமுடியாத மாதிரி தூண்களால் மறைத்து கட்டபட்டுள்ள குள கிணறு இது.

ஊரின் பெயர் திருவெள்ளறை.  108 வைஷ்ணவ தலங்களில் ஒன்று.

இத்தகைய அழகாக நேர்த்தியாக கட்டப்பட்ட கிணறு உலகில் எங்காவது உண்டா !!!
.Best regards,