Tuesday 29 November 2011

மக்கள் விருப்பம் !

அரசியல் நேயர் விருப்பம்


நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்
நமது அரசியல் வாதிகள் விரும்பி கேட்க்கும் பாடல்கள்
...


ஜெயலலிதா :

வெற்றிமீது வெற்றி வந்து என்னை சேரும் ...
அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் .......

விஜயகாந்த் :

தாயில்லாமல் நானில்லை ...
தானே எவரும் பிறப்பதில்லை ...
எனக்கொரு தாய் இருக்கின்றாள் .....

கருணாநிதி 

வீடு வரை உறவு வீதி வரை மனைவி ...
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ ...

வடிவேலு : 

போடா சொன்ன போட்டுக்குறேன்
போதும் வரை கன்னத்திலே ....

இளங்கோவன்: (தங்கபாலு ஆதரவாளர்களை பார்த்து)

புத்தி கேட்ட மண்டுகளா ... போட்டி போட்டு வந்தீங்களா .......

தங்கபாலு 

சட்டி சுட்டதடா .... கை விட்டதடா

ராமதாஸ் :

போனால் போகட்டும் போடா .....

அழகிரி : 

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி ... அங்கே எனக்கோர் இடம் வேண்டும் ....

ஸ்டாலின் : 

காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் ...
வந்ததை எண்ணி அழுகிறேன் ...
வருவதை எண்ணி சிரிக்கிறேன் ...
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கிறேன்

ராஜா : 

கையில வாங்கினேன் ... பையில போடலை ..... காசு போன இடம் தெரியலை

கனிமொழி :

ஆடாமல் ஆடுகிறேன் ... பாடாமல் பாடுகிறேன் .....
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா ...

வை.கோ : 

நான் ஒரு முட்டாளுங்கோ ... ரொம்ப நல்ல படிச்சவன்னு நாலு பேரு சொன்னாங்க ... நான் ஒரு முட்டாளுங்க ...

வீரமணி : 

குமரி பெண்ணின் உள்ளத்திலே குடி இருக்க நான் வரலாமா .... 
 
மக்கள் :  (இரண்டு பாடல்கள்)

 
பாடல் 1
இரவும் வரும் பகலும் வரும் ... நிலைமை .... ஒன்று தான்
 
பாடல் 2
 
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இதில் நாம் என்ன ... அட நீ என்ன ஞயான்ப்பெண்ணே
வாழ்வின் வகை என்ன?  நீ வந்த கதை என்ன?